Back to homepage

Tag "பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்"

ஒலுவில் மீன்பிடி துறைமுக மணலை அகற்றும் பணி ஆரம்பம்: பிரதியமைச்சர் மஹ்றூப் பார்வையிட்டார்

ஒலுவில் மீன்பிடி துறைமுக மணலை அகற்றும் பணி ஆரம்பம்: பிரதியமைச்சர் மஹ்றூப் பார்வையிட்டார் 0

🕔20.Apr 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினுள் மீனவர்களின் படகுப் போக்குவரத்துக்கு தடையாக இருந்த மணலை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலையை துறைமுகங்கள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்றூப் நேற்று வௌ்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். ஒலுவில் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் படகுப் போக்குவரத்துக்குத் தடையாக

மேலும்...
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு 0

🕔30.Jan 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர்.இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்