Back to homepage

Tag "பிரதிப் பொலிஸ் மா அதிபர்"

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர் 0

🕔14.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்

மேலும்...
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து 0

🕔2.Aug 2019

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று வியழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், திருகோணமலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதிப் பொலிஸ் மாஅதிபர்

மேலும்...
ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை

ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை 0

🕔21.May 2019

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் வகுத்ததாக வெளியான ஒலிப்பதிவு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில்

மேலும்...
ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை 0

🕔18.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் இன்று வியாழக்கிழமை 09 மணி நேரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் நாலக சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பிர­சன்ன

மேலும்...
நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி 0

🕔17.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வது தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் தொலைபேசி உரையாடலொன்று அண்மையில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இது தொடர்பான

மேலும்...
நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை 0

🕔29.Mar 2017

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு  மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில், புத்தர் சிலை ஒன்றை நிர்மாணிப்பது, இன ஐக்கியத்துக்கு

மேலும்...
வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல் 0

🕔2.Mar 2016

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேராவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோதமாக ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை எடுத்துச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.வாஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்