தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர் 0
ஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பு – மருதானை பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சில நபர்களைப் பிடித்த கொழும்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட்