தலைமைப் பதவி வழங்கப்படா விட்டால், பிரதமர் வேட்பாளராக களமிறங்க மாட்டேன்: சஜித் 0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது கட்சி ஆர்வலர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். தான் கட்சியின் தலைவராக வருவதை பெரும்பான்மையான கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பினால், கட்சித் தலைமையை ஏற்பதற்குத்