Back to homepage

Tag "பிரதமர் பதவி"

மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில்

மூழ்கும் கப்பலில் ஏறுமளவுக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை: பிரதமர் பதவி குறித்த பேச்சுக்கு ரணில் பதில் 0

🕔9.Dec 2021

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்; “மூழ்கும் கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (09)

மேலும்...
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவருக்கே பிரதமர் பதவி: சஜித் பிரேமதாஸ அறிவிப்பு 0

🕔7.Nov 2019

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவினைப் பெறும் ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கப் போவதாக, வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தொலைக்காட்சியொன்றில் இன்று பகல் நேரடியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றத்துக்கு உள்ளும், மக்கள் ஆணையுடனும் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் அவர் இதன்போது

மேலும்...
“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு? 0

🕔31.Oct 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், அவரின் ஆட்சியில் யார் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று, அவர் இதுவரை கூறாத நிலையில்; சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தானே பிரதமராக இருக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளனவா எனும் கேள்வியினை எழுப்பியுள்ளது. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்டசத்தில்

மேலும்...
சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு 0

🕔30.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக தானே நீடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி

ரணில் அரசாங்கம் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதை, அவரின் எதிரிலேயே கூறி, உரையாற்றிய ஜனாதிபதி 0

🕔17.Dec 2018

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்று தெரிவித்தது தனது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாட்டில் இன்றுவரை எவ்வித மாற்றமும் இல்லாதபோதிலும் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தான் அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி மைத்ரிபால

மேலும்...
பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை

பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை 0

🕔16.Dec 2018

ரணில் விக்ரமசிங்க இன்று, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார். இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில்

மேலும்...
மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த

மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த 0

🕔15.Dec 2018

மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார்  இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும்

மேலும்...
பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம்

பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம் 0

🕔15.Dec 2018

ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். ​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். தனது வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்க மாட்டேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி

மேலும்...
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு 0

🕔14.Dec 2018

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்குநாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை

மேலும்...
அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி 0

🕔4.Dec 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு

மேலும்...
பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித் 0

🕔1.Dec 2018

பிரதமர் பதவியை தற்போதைய காலகட்டத்தில் பொறுப்பேற்கும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆனாலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலொன்றின் போது கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னால் நிற்க முடியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பில், கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ 0

🕔7.Nov 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன  தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்  இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார். “ரணில்

மேலும்...
பிரதமர் பதவியை நிராகரித்தேன்:  அமைச்சர் ராஜித

பிரதமர் பதவியை நிராகரித்தேன்: அமைச்சர் ராஜித 0

🕔9.Apr 2018

நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டமையை தான் நிராகரித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அளுத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதே அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு, தான் உழைப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

மேலும்...
பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய

பிரதமர் பதவியை பின் கதவு வழியாகப் பெற்றுக் கொள்ள மாட்டேன்: கரு ஜயசூரிய 0

🕔15.Feb 2018

பிரதம மந்திரி பதவியையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினையோ பின் கதவு வழியாக, தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஆங்கில ஊடகமொன்றுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கே, தான் விரும்புவதாகவும், தனது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை குறைத்து மதிப்படும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்