Back to homepage

Tag "பிபிசி"

இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்?

இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்? 0

🕔6.Aug 2023

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது – பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் (Coronary Artery Disease) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும். 80 கிராம் தக்காளியில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் 5% உள்ளது. தக்காளியில் லைகோபீன் (lycopene) என்ற சேர்மம் உள்ளது. இது ஆன்டி-ஒக்சிடன்ட் (Antioxidant) ஆகவும், வீக்கங்களைத் தடுப்பதோடு,

மேலும்...
இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா?

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா? 0

🕔14.Feb 2023

இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசிஅலுவலகங்களில் இன்று (14) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமானத் வரி துறையின் 60 – 70 பேரைக் கொண்ட குழு பிபிசி அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது ஊழியர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிபிசி அலுவலகங்கள் வருமான வரித் துறையால்

மேலும்...
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி 0

🕔30.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நேற்று (29) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 06 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், ‘இஸ்லாமிக்

மேலும்...
பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை

பிபிசி உலக சேவைக்கு சீனாவில் தடை 0

🕔12.Feb 2021

பிபிசி உலக சேவையை சீன நாட்டு அரசாங்கம் நேற்று தடைசெய்துள்ளது. பிபிசி உலக சேவையானது உண்மை மற்றும் நியாயமற்றது என, அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும், சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது’ என, அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிருவாகம் தெரிவித்துள்ளன. சீனாவின்

மேலும்...
பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை 0

🕔25.Nov 2020

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில்,

மேலும்...
ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி

ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி 0

🕔8.May 2019

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது,

மேலும்...
இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்: எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி

இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்: எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி 0

🕔24.Apr 2019

– யூ.எல். மப்றூக் – பிபிசி தமிழுக்காக – இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; “இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை” என்றும் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள்

மேலும்...
பூமராங்

பூமராங் 0

🕔29.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்

மேலும்...
ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி? 0

🕔21.May 2018

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது. 24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு

மேலும்...
ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது

ஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது 0

🕔10.May 2018

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழைப்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை தன்னைத்

மேலும்...
பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔9.May 2018

பிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட தகவலொன்றுக்கு கருத்திட்டமை தொடர்பாக விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். “எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வில் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின்

மேலும்...
பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம் 0

🕔30.Apr 2018

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக

மேலும்...
புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு

புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு 0

🕔23.Jan 2016

புதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார். இவ்வாறு உருவாகவுள்ள

மேலும்...
இந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ

இந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ 0

🕔8.Jan 2016

இலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்