கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை: நாடு முழுவதும் அமுல் 0
கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கும் நடைமுறை இன்று (09) தொடக்கம் ஆரம்பமாகிறது. இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை, இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 02 முதல் 65 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு, அவர்களுக்கு தென்படும் அறிகுறிகளுக்கு அமைய, மருத்துவ