Back to homepage

Tag "பிக்கு"

காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.May 2023

62 வயதான பிக்கு ஒருவர் தனது கள்ளக் காதலியின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்குவை மே 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது. மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்

மேலும்...
விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல்

விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல் 0

🕔7.Apr 2021

– எப். முபாரக் – திருகோணமலை – கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். தம்பலகாமம் 96ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55

மேலும்...
75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல்

75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல் 0

🕔10.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை – கோட்டை விகாரையின் விகாராதிபதி தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் தம்ம லங்கார ஹிமி (75வயது) எனத் தெரிய வருகிறது. ரானுவ வீரரொருவர் தன்னை தாக்கியதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தேரர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார் 0

🕔17.Feb 2016

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக, காவி உடையின்றி, சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒருவரிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்