Back to homepage

Tag "பாலம்"

சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து

சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து 0

🕔20.May 2020

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது-10 தோணாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக்க பாலத்தினூடாக கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் பயனித்தவேளை பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக குறித்த உழவு இயந்திர இழுவை பெட்டி குடைசாய்ந்தது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வழமையைப்போன்று கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் குறித்த பாலாத்தின் ஊடாகப் பயணித்த போதே, இந்த சம்வம்

மேலும்...
மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம்

மாஹிரின் முயற்சியினால் சம்மாந்துறைக்கு பாலம்; அடிக்கல் நட்டு வைத்தார் ஹக்கீம் 0

🕔15.Sep 2017

– பிறவ்ஸ் –மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடங்கா ஆற்றுக்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலம் அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா

மேலும்...
ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Sep 2016

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது,  இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி

ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி 0

🕔28.Sep 2015

உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில் காணப்படுகின்ன. இதனால், இப் பாலத்தினூடாகப் பயணிப்போர் இரவு வேளைகளில் கடுமையான சிரமங்களுக்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அறுகம்பே பிரதேசத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்