சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து 0
– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது-10 தோணாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக்க பாலத்தினூடாக கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் பயனித்தவேளை பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக குறித்த உழவு இயந்திர இழுவை பெட்டி குடைசாய்ந்தது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. வழமையைப்போன்று கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் குறித்த பாலாத்தின் ஊடாகப் பயணித்த போதே, இந்த சம்வம்