Back to homepage

Tag "பாபர் மசூதி"

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்…

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்… 0

🕔9.Nov 2019

இந்தியாவின் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பு இன்று சனிக்கிழமை வெளியானதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்’ எனும் தலைப்பில் கவிதையொன்றினை எழுதியுள்ளார். பல்வேறு தரப்பினரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள அந்தக் கவிதையை ‘புதிது’ வாசகர்களுக்கு வழங்குகின்றோம். மனுஷ்ய புத்திரன் –

மேலும்...
பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு

பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு 0

🕔9.Nov 2019

இந்தியா அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவ ராமர்) இந்த சர்ச்சைக்குரிய இடம் இனி உரித்தானதாகும். மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள்

மேலும்...
பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது

பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது 0

🕔9.Nov 2019

இந்தியாவின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் இடமான, பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று இன்று சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார்

மேலும்...
பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது

பாபர் மசூதியின் கோபுரத்தை முதலில் ஏறி உடைத்த பல்பீர் சிங்; என்ன செய்கிறார் இப்போது 0

🕔6.Dec 2018

(பாபர் மசூதி உடைக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன) இந்தியாவே அதிர்ந்த சம்பவம் அது. எது நடக்கக் கூடாது என்று இந்திய மக்கள் கருதினார்களோ, கடைசியில் அது நடந்தேவிட்டது. மத நல்லிணக்கம்  இந்தியாவிலிருந்து மறைந்த நாள். 1992- ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி, அயோத்தியில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது.மசூதியை உடைக்க லட்சக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் முகாமிட்டிருந்தனர்.

மேலும்...
பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள்

பாபர் மசூதி: இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி: நேரில் படம் பிடித்தவர் தரும் புதிய தகவல்கள் 0

🕔6.Dec 2018

(இதேபோன்றதொரு டிசம்பர் – 06ஆம் திகதிதான், பாபர் மசூதி உடைக்கப்பட்டது) டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நடைபெறும் ஒரு நாள் முன்பாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்