நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்… 0
இந்தியாவின் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குத் தீர்ப்பு இன்று சனிக்கிழமை வெளியானதை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் ‘நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்’ எனும் தலைப்பில் கவிதையொன்றினை எழுதியுள்ளார். பல்வேறு தரப்பினரின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ள அந்தக் கவிதையை ‘புதிது’ வாசகர்களுக்கு வழங்குகின்றோம். மனுஷ்ய புத்திரன் –