Back to homepage

Tag "பாத்திமா ஹாதியா"

சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை

சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை 0

🕔10.Jan 2022

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடைய மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது. குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர்

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு 0

🕔2.Dec 2021

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிரதிவாதியான

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு 0

🕔7.Nov 2020

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை – வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25 வயதான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, சிறைச்சாலைகள் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்