Back to homepage

Tag "பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்"

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை கலைக்கும் திட்டம் இல்லை: சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை கலைக்கும் திட்டம் இல்லை: சாகல ரத்நாயக்க 0

🕔25.Mar 2023

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்குக்கு அமைய – சிவில் பாதுகாப்பு சேவை, காலாவதியாகும் சேவையாக அங்கிகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்

மேலும்...
தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தற்கொலைத் தாக்குதல்தாரியில் ஒருவர் பிரித்தானியாவில் படித்தவர், முதுகலை முடித்தவர்: பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Apr 2019

“நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள், நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது”

மேலும்...
முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார்

முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார் 0

🕔15.Jul 2016

துப்பாக்கி உற்பத்தி ஆலையொன்று கடவத்தை, இஹல பியன்வில பகுதியில் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது – இலங்கையின் முதலாவது துப்பாக்கி உற்பத்தியாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இந்த துப்பாக்கி உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். பியன்வில பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆலையானது தோமஸ் என்ட் சன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு

மேலும்...
படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து

படை வீரர்களை அவமதிப்பதற்கு இடமளிக்க கூடாது; ஹாபிஸ் நஸீரின் செயற்பாடு குறித்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்து 0

🕔26.May 2016

தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க போராடிய படை வீரர்களை அவமதிப்பதற்கு, யாருக்கும் இடமளிக்கக் கூடாதென்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் – கடற்படை அதிகாரியொருவரை திட்டியமை தொடர்பில் அமைச்சர் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்