மைத்திரி, ரணில் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை 0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையொன்றின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட 100 விசேட அதிரடிப்படையினரில் 94 பேர் திரும்பப் பெறப் பட் டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைப் பாதுகாக்க