யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின 0
‘யுக்திய’ எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 189 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,298 நபர்கள்