Back to homepage

Tag "பாட்டலி சம்பிக ரணவக்க"

தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார்

தேர்தல்கள் நடக்கும் காலங்களை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்தினார் 0

🕔24.Feb 2024

ஜனாதிபதித் தேர்தல் – குறித்த நேரத்தில் நடத்தப்படும் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய குடியரசு முன்னணியின் ‘நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்

மேலும்...
சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔24.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றை – இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது. பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து

மேலும்...
உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு

உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔6.Nov 2023

– பாறுக் ஷிஹான் – அரசாங்கம் – பொருட்கள் மற்றும சேவைகளின் விலைகளை அதிகரிக்கின்றதே தவிர, உற்பத்திகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவிக்க ஞாயிற்றுக்கிழமை (5)  சம்மாந்துறையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். நமது

மேலும்...
நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க

நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க 0

🕔2.Apr 2023

புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனும பெயரில் இந்தக் கட்சியைக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார. பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´இந்த தகவலை வெளியிட்டார். “வரும் மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும். ஏனெனில் இந்த

மேலும்...
நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார் 0

🕔14.Nov 2021

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (13) ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம்

பாட்டலி சம்பிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 மணி நேரம் வாக்குமூலம் 0

🕔24.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (24) வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர். இன்று காலை அங்கு சென்ற அவர், சற்று முன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கடந்த அரசாங்கத்தில் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அவரிடம்

மேலும்...
நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை

நாட்டில் பேராட்டம் வெடிக்கும்: அரசாங்கத்துக்கு சம்பிக எச்சரிக்கை 0

🕔9.Jul 2017

நாடு 1988 – 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியை மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று, அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். அரசாங்க குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவக் கல்லூரியை கலைத்து விட வேண்டும் என்றும் அவர் இந்தக் கூட்டத்தில்

மேலும்...
ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு 0

🕔19.Jun 2017

ஞானசார தேரரைப் பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரரை  தான் மறைத்து

மேலும்...
சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்

சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம் 0

🕔17.Jun 2017

அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரும், தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, வன்முறையை தூண்டி விடுமாறு ஞானசார தேரரை ஏவினர் என்று, பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். சம்பிக ரணவக்கவும், ரத்ன தேரரும் நிறைவேற்றுமாறு கூறிய வேலைகள் அனைத்தினையும் ஞானசார தேரர் செய்திருந்தால்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்