அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான் 0
– இமாம் றிஜா –வவுனியா மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய சுமார் 6500க்கும் மேற்பட்ட பாடசாலை பைககளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.ஏழை மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரடியாக