Back to homepage

Tag "பஸ்"

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?

பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா? 0

🕔7.Dec 2023

புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஏனைய மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த கருவிகள் பொருத்தப்படவுள்ளன. அதன்படி, பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள வோக்கி-டோக்கி ரக கருவி மூலம் முறைகேடு தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்க முடியும்.

மேலும்...
பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்

பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம் 0

🕔6.Oct 2023

பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து

மேலும்...
கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் 0

🕔30.Jul 2023

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக – பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தென்கிழக்கு கரையோரப் பிரதேச பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் முதலமைச்சின்

மேலும்...
பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு

பஸ்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில், கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு 0

🕔20.Jul 2017

– கே.ஏ. ஹமீட் – கல்முனை – திருகோணமலை பாதையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார். தென்கிழக்கு கரையோர தனியார் பஸ்

மேலும்...
மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு

மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு 0

🕔30.Apr 2017

இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் பி.எச்.ஆர்.ரி. சந்ரசிறி தெரிவித்துள்ளார். இதன்படி 3949 பஸ்கள் அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,

மேலும்...
வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம்

வேன் – பஸ் கோர விபத்தில் 10 பேர் பலி; சாவகச்சேரியில் பரிதாபம் 0

🕔17.Dec 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பானணம் – சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை  மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேனும், யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்தக் கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10

மேலும்...
நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து 0

🕔9.Nov 2015

– க. கிஷாந்தன் – ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றும்,

மேலும்...
தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம் 0

🕔8.Nov 2015

– க. கிஷாந்தன் – தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களை இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டன. மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகன பரிசோதக அதிகாரிகள் ஹட்டன் பகுதியில் இந்த திடீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்