Back to homepage

Tag "பவித்திரா வன்னியாராச்சி"

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது 0

🕔25.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனாவால் உயிரிழப்போர் அனைவரையும் கட்டாயம் தகனம் செய்யும் நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது. இதற்கு முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை

மேலும்...
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம்

ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔7.Apr 2020

அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளையும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நேரத்திலும் திறந்து வைப்பதென அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரின் தலைமையில் அலறி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும்

மேலும்...
தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம்

தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம் 0

🕔22.Mar 2020

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ (Quarantine and Prevention of diseases) என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர்

மேலும்...
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி  இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்;  குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்; குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார் 0

🕔19.Feb 2020

கொவிட் -19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று புதன்கிழமை முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறி தனது சொந்த நாடான சீனாவிற்கு பயணித்தார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சீனாவிலிருந்து ஜனவரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்