Back to homepage

Tag "பல்கலைக்கழக பேரவை"

உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை

உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 0

🕔22.Feb 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) – தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரை பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. அந்த வகையில் சுமார் – ஒரு மாத காலமாக உறுப்பினர்களற்ற நிலையில் பேரவை உள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை 19 உறுப்பினர்களைக் கொண்டது. இவ் உறுப்பினர்களில்

மேலும்...
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விரிவுரையாளர் தொடர்பான விசாரணை அறிக்கை: பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு 0

🕔29.Jan 2022

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் இன்று (29) சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பேரவை உறுப்பினர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர். ரஜாப் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்