பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு 0
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்தபோது, ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ச்சியாக அவர் சத்தமிட்டதாக நைஸ் நகர மேயர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணின் குரல்வளை