Back to homepage

Tag "பலி"

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு 0

🕔29.Oct 2020

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்தபோது, ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ச்சியாக அவர் சத்தமிட்டதாக நைஸ் நகர மேயர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணின் குரல்வளை

மேலும்...
கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர்

கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர் 0

🕔6.Mar 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் பலியான, குறித்த பஸ்ஸின் நடத்துநர் பாலமுனையை சொந்த இடமாகக் கொண்ட முகம்மது காசிம் சாபிர் எனத் தெரியவருகிறது. 23 வயதுடைய இவர் – அக்கரைப்பற்றில் திருமணம் செய்துள்ளார். 212 பேருடன் நேற்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியிலிருந்து நான்கு பஸ்கள் பயணித்த

மேலும்...
தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி

தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி 0

🕔31.Mar 2018

ஜின் கங்கையில் மூழ்கி இன்று சனிக்கிழமை நான்கு பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம், காலி – ஹினிதும பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. 39 வயதான தாயொருவரும், அவரின் 14 வயதான மகளும், அந்த பிள்ளையின் 14 வயதான இரு நண்பிகளுமே பலியாகியுள்ளனர். மேற்படி நால்வரும் ஜின் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது, இந்த துயர சம்பவம்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம் 0

🕔11.Mar 2016

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவரின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்வம் தொடர்பில் சந்தேச நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி 0

🕔10.Feb 2016

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவர், வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பலியாகினர். முக்சக்கர வண்டியில் வந்த அடையாளம் காண்படாத குழுவொன்று, வீட்டில் வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி மூவரும் கொல்லப்பட்டனதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர்கள் 19, 24 மற்றும் 49 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களாவர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் கொழும்பு

மேலும்...
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம் 0

🕔7.Jul 2015

மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த நான்கு பேர், குறித்த நகைக்கடையினை கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன்போது, கொள்ளையர்களின் முயற்சியினை கடை உரிமையாளர் தடுத்ததால், கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு

மேலும்...
கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔15.Jun 2015

– ரி. சுபோகரன் – கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார். இன்றைய தினம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்