Back to homepage

Tag "பயணத் தடை"

பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔18.Jun 2021

நடைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, ராணுத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பின்னர் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு பயணத்தடை மீண்டும் அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு நடைமுறைக்கு வரும் பயணத் தடை இம்மாதம் 25ஆம் திகதி காலை 4.00 மணி

மேலும்...
14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு

14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு 0

🕔11.Jun 2021

எதிர்வரும் 14ஆம்திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பயணத்தடை, 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, நேற்றைய தினம் ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, 21ஆம் திகதி வரை

மேலும்...
பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔2.Jun 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயணத் தடை இம்மாதம் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, இம் மாதம் 07ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த பயணத்

மேலும்...
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை 0

🕔1.Jun 2021

நாட்டுக்குள் பயணிகளை அனுமதிக்கும் பொருட்டு இன்று விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று செய்வாய்கிழமை காலை 569 க்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகளாவர். நேற்று நள்ளிரவு விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து இன்று காலை வரை 06 விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான

மேலும்...
நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம்

நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம் 0

🕔26.May 2021

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணத் தடையை ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார். கொரோனா தொற்றினுடைய

மேலும்...
ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை 0

🕔23.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஆராய்ந்த நீதவான், ராஜிதவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் அமைச்சர்

மேலும்...
நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கவர்ட் கோர்பரேட் சேர்விஸஸ் நிறுவனத்தின் நான்கு வங்கிக் கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். பணச் சலவை சட்டத்தீன் மீதான விசாரணையின் நிமித்தம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே நீதவான் இந்தப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்