Back to homepage

Tag "பயணக் கட்டுப்பாடு"

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம் 0

🕔31.Oct 2021

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 04 மணிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக கொவிட் ஒழிப்பு தொடர்பான செயலணி குறிப்பிட்டுள்ளது. அதன்படி, கடந்த 06 மாதக் காலமாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்றுடன் நீக்கப்படுகின்றது. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்கு இடையில் பஸ் மற்றும் ரயில்

மேலும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு : இன்று நள்ளிரவு மீண்டும் அமுல் 0

🕔10.Aug 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தக் கட்டுபாடு அமுலுக்கு வருவதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அத்தியவசியத் தேவைகளுக்கு அன்றி மாகாணங்களுக்கு இடையில் பயணங்ளை மேற்கொள்ள முடியாது. இதேவேளை, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்

மேலும்...
ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது

ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது 0

🕔20.Jun 2021

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஏறாவூர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் முழங்காலிட வைத்த படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

மேலும்...
பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி

பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔10.Jun 2021

நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படும் என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி காலை 4.00 மணிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மே மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அமுலாக்கப்பட்ட பயணத்

மேலும்...
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை:  சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர்

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை: சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர் 0

🕔6.Jun 2021

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதும், தினமும் அறிக்கை செய்யப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். ஏராளமானோர் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார். “பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வார இறுதிக்குள் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு

மேலும்...
பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி

பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி 0

🕔31.May 2021

நாட்டில் ஜுன் மாதம் 07ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணக் கட்டுப்பாடு குறித்து எதிர்வரும் நாட்களில்

மேலும்...
நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல்

நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல் 0

🕔12.May 2021

கொவிட் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மூன்று வகையான முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அவை வருமாறு; 01) இன்று 12ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாளை 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது (இது ஊடரங்கு சடத்தை ஒத்தது).

மேலும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கை குறித்து, பொலிஸ் பேச்சாளர் விளக்கம் 0

🕔11.May 2021

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸ் பேச்சளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைக் கூறினார். அத்தகைய நபர்கள்

மேலும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல் 0

🕔10.May 2021

கொவிட் தொற்று வேகமாக பரவுவதால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கஅரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் மே மாதம 30 வரை இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட் – 19 பணிக்குழு, அரச வைத்திய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்