Back to homepage

Tag "பயங்கரவாத புலனாய்வு பிரிவு"

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு 0

🕔18.Apr 2023

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். என்ன சொன்னார்? ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய

மேலும்...
பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது 0

🕔23.Feb 2021

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை பயங்கரவாத புலனாய்பு பிரிவு கைது செய்துள்ளது. சந்தேகநபர் வத்தள பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா

மேலும்...
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை 0

🕔17.Jan 2019

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும்

மேலும்...
காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு

காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு 0

🕔2.Apr 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காடையர்களைக் கைது செய்வதற்காக, பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டிக்கு வந்துள்ளனர். சி.சி.ரி.வி. காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அநேகமானோர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கண்டி தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்