Back to homepage

Tag "பயங்கரவாதி"

என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர்

என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர் 0

🕔15.Jun 2020

தன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து விட்டு,

மேலும்...
சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது

சஹ்ரானுடன் நெருக்கமானோர் இருவர், ஹொரவபொத்தானையில் கைது 0

🕔17.May 2019

பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவபொத்தானையில் இன்று இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, முகம்மட் றிஸ்வான் என்பவர் நேற்றைய தினம் மாபோளை – வத்தளை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

மேலும்...
கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔9.May 2019

கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரன் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி, கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நபருக்கு சொந்தமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்