Back to homepage

Tag "பம்பலப்பிட்டி"

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது 0

🕔17.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கிய போது, அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக

மேலும்...
சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

சகீப் சுலைமான் கொலை; சந்தேக நபர்களை 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔5.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. சந்தேக நபர்கள் சேதாவத்தை, வெல்லம்பிட்டிய, கொழும்பு 12 மற்றம் 14 உள்ளிட்ட பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்கள்.

மேலும்...
வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல்

வர்த்தகர் சகீப் சுலைமானிடம் பணியாற்றிவர்தான் பிரதான சந்தேக நபர்; பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல் 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சகீப் சுலைமான் கடதப்படுவதற்கு, அவரிடம் வேலை செய்து வந்த பாஹிர் அஸ்லம் முகம்மர் என்பவரே காரணமாக இருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சகீப் சுலைமான் தொடர்பான பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இதன்போதே மேற்படி விடயத்தையும் அவர்

மேலும்...
சகீப் சுலைமான் கடத்தல், கொலை விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது

சகீப் சுலைமான் கடத்தல், கொலை விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், இன்று வௌ்ளிக்கிழமை காலை கைப்பற்றப்பட்டது. கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, குறித்த வேன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சகீப் சுலைமான், பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள அவரின் வீட்டின் முன்னால் வைத்து, கடந்த 21 ஆம் திகதி  கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், அவரின் சடலம் மாவனல்ல பகுதியில்

மேலும்...
சகீப் கொலை;  கை,கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நிலையில், மாவனெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார்

சகீப் கொலை; கை,கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நிலையில், மாவனெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார் 0

🕔2.Sep 2016

பம்பலப்பிட்டி வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் கடத்தல்காரர்கள் ஒட்டியுள்ளனர். பி ன்னிர், அவரை மாவனெல்ல பகுதிக்கு கொண்டு சென்று, அவரின் தந்தையிடம் கப்பம் கேட்பதற்காக, சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது. அதனையடுத்தே அவர் ஏற்கெனவே

மேலும்...
சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது

சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது 0

🕔1.Sep 2016

கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் விவகாரம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் இருவரும், 22 மற்றும் 23 வயதினையுடையவர்களாவர். இவர்கள் கொழும்பு – கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைத்

மேலும்...
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட கோடீஸ்வரர் முகம்மட் சகீம், மாவனல்லயில் சடலமாக மீட்பு 0

🕔25.Aug 2016

கடத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீம் சுலைமான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் வீட்டு முன் வாயிலில் வைத்துக் கடத்திச் செலப்பட்டிருந்தார். மாவனல்ல -ருக்லாகம பிரதேத்திலுள்ள ஹெம்மாதுகம வீதியில் நேற்று புதன்கிழமை மாலை சடலம் மீட்கப்பட்து. இறந்தவரன் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினார்கள். சடலம் தொடர்பான மரணப் பரிசோதனை வியாழக்கிழமை இன்று நடைபெறவுள்ளது. மேற்படி வர்த்தகரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்