Back to homepage

Tag "பத்தனை"

தவளைகள் எங்கள் பக்கமும் இருக்கின்றன: மஹிந்த அணி வேட்பாளர் சீ.பி. ரத்நாயக்க

தவளைகள் எங்கள் பக்கமும் இருக்கின்றன: மஹிந்த அணி வேட்பாளர் சீ.பி. ரத்நாயக்க 0

🕔18.Jul 2020

– க. கிஷாந்தன் – “அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப் பறவைகளும் வருகின்றன. ஓகஸ்ட் 05ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக் குருவிதான் உங்களுடன் இருக்கப்போகின்றேன்” என்று ஶ்ரீலங்கா

மேலும்...
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ் தொற்று; வைத்தியசாலைகளில் அனுமதி

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ் தொற்று; வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔30.Jan 2020

– க. கிஷாந்தன் – பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று புதன்கிழமை சுமார் 100 பேரும் இன்று வியாழக்கிழமை 75 பேரும்

மேலும்...
பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’

பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’ 0

🕔5.Feb 2019

– க. கிஷாந்தன் – பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு இன்று செவ்வாய்கிழமை மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார். ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியிலுள்ள சுமார் 450 மாணவர்களுக்கு, நாளாந்தம்

மேலும்...
ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஊடகவியலாளரின் தாயார் காலமானார் 0

🕔4.Sep 2018

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை 

மேலும்...
டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம்

டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம் 0

🕔12.Mar 2018

– க. கிஷாந்தன் – பத்தனை – குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  10 மணியளவில், டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு, சேதன பசளை ஏற்றிச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனத்தை பின்நோக்கி

மேலும்...
ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது 0

🕔3.Aug 2017

– க.கிஷாந்தன் –ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் நான்கு பேரை, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்.பத்தனை மற்றும் சென்.கிளயார் பிரதேசத்தில்நேற்று மாலை முதல் இரவு வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்களை

மேலும்...
ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம்

ஊடகவியலாளர் கிஷாந்தனின் தந்தை, கணேசன் மரணம் 0

🕔9.Mar 2017

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உதவி உத்தியோகத்தர் சண்முகம் கணேசன் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார். இவர் எமது மலையக பிராந்திய ஊடகவியலாளரான க. கிஷாந்தனின் தந்தையும், சாந்தினியின் கணவனுமாவார். ஸ்டோனிகிளிப் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இவர் இதற்கு முன்னர் களஞ்சிய அறை கட்டுப்பாட்டாளராகவும், கணக்காய்வாளராகவும் கடமைபுரிந்திருந்தார். அன்னாரின் இறுதிக்

மேலும்...
ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம்

ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம் 0

🕔3.Dec 2016

– க. கிஷாந்தன் – ராஜகிரிய – அத்துருகிரிய பகுதியிலிருந்து, பத்தனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு ஜமாத் சென்றிருந்த குழுவிலுள்ள இளைஞரொருவர், இன்று சனிக்கிழமை அங்குள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற போது,  நீரில் மூழ்கி உயிரிழந்தார். பத்தனை பிரதேசத்துக்கு 14 பேர் கொண்ட மேற்படி குழுவினர் நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இவர்களில் சிலர் இன்று சனிக்கிழமை

மேலும்...
பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள் 0

🕔12.Sep 2016

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. தமது பல்கலைகழகத்தின் பாடநெறிகளின் ஒன்றான, தேயிலை கொழுந்து கொய்தல் தொடர்பான களப் பயிற்சினைப் பெறுவதற்காக, இவர்கள் இவ்வாறு கொழுந்து பறித்தனர். இந்த பாடநெறியினை

மேலும்...
தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது

தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது 0

🕔7.Jul 2016

– க. கிஷாந்தன் – கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்டு சந்தேக பொலிஸார் மடக்கிப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்