Back to homepage

Tag "பதுளை மாவட்டம்"

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ராஜிநாமா 0

🕔9.Jan 2024

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமிந்த விஜேசிறி ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனது ராஜினாமா கடிதத்தை நாடாாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். இன்று (ஜனவரி 09) காலை 09.30 மணிக்கு ஆரம்பமான 2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு – உரையாற்றும்

மேலும்...
தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரியாக, நுஸ்ரத் பதவியேற்பு 0

🕔28.Feb 2018

– பாறுக் ஷிஹான் –தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி,  தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே இன்று புதன்கிழமை, உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில், இலங்கையின் 02

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்