படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் யார் உள்ளனர்; விசாரணை நடைபெறுவதாக, அமைச்சர் சமரசிங்க தெரிவிப்பு 0
– அஷ்ரப் ஏ சமத் – ஜனாதிபதிக்குத் தெரியாமல் நாட்டின் படைத் தளபதிகளை கைது செய்வதற்குப் பின்னால் உள்ளவா்கள் யார் எனக் கண்டறிவதற்காகவே, கடந்த வாரம் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றினை ஜானதிபதி கூட்டியிருந்தார் என அமைச்சா் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீ.ல..சு கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்