Back to homepage

Tag "படுகொலை"

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு 0

🕔12.Aug 2023

– உமர் அறபாத் – தமீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது. சுஹதக்கள் நினைவு தினத்தையொட்டி பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டன. ஏறாவூரில் நூறுஸ்ஸலாம்

மேலும்...
ஹைட்டி ஜனாதிபதி படுகொலை: மனைவியும் படுகாயம்

ஹைட்டி ஜனாதிபதி படுகொலை: மனைவியும் படுகாயம் 0

🕔7.Jul 2021

ஹைட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவானெல் மோசே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அந்நாட்டின் இடைக்காலப் பிரமர் கிளாடி ஜோசப் தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்ஸில் உள்ள மோசேவின் வீட்டை முற்றுகையிட்டுத் தாக்கியதாக ஜோசப் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஜனாதிபதியின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் “நாட்டில் நிலைமையைச் சமாளிப்பதற்குத்

மேலும்...
உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு  தெரியுமா இது?

உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு தெரியுமா இது? 0

🕔5.Dec 2020

– முகம்மத் இக்பால் – முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து, சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம். பொருளார நிலையில் அடிமட்டத்தில் இருந்த பலர், இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஷ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பதற்கு கட்சியின் தொண்டர்கள்தான் பிரதான காரணமானவர்கள். முஸ்லிம் காங்கிரஸின் பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற

மேலும்...
நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு

நியூசிலாந்து பள்ளிவாசல் படுகொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை: மனிதத் தன்மையற்றவன் என நீதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2020

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த 51 பேரை கொன்று குவித்த பிரென்டன் டர்ரன்ற் என்பவனுக்கு பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயது பிரென்டன் டர்ரன்ற் , வெள்ளை நிறவெறி காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நியுசிலாந்தின் அல்நூர் மற்றும் லின்வுட் பள்ளிவாசல்களில் புகுந்து வழிபாடு நடத்திக்

மேலும்...
அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி

அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி 0

🕔27.Jan 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.பிரகீத் எக்னலி கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்கும் ராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசி சமிக்ஞையினை வைத்து இந்த விடயம் கண்டயறியப்பட்டுள்ளது.பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது குறித்து முக்கிய தகவல்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்