Back to homepage

Tag "பஞ்சாப்"

பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது

பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது 0

🕔7.Dec 2021

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் நேற்று (06) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். “இலங்கைப் பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொன்று, அவரின் உடலை இழிவுபடுத்திய விவாகரத்தில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான பில்லி (Billi) என்கிற இம்தியாஸ் என்பவரை

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி  ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு 0

🕔28.Jul 2017

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உயர் மட்டத்தவர்களைச் சந்தித்து நவாஸ் ஷெரீப் கலந்துரையாடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது,  தனது சகோதரரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு நவாஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்