Back to homepage

Tag "நெற் காணி"

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்  செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்? 0

🕔6.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்