கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் 0
பாண்டிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி, நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 04 லட்சம் ரூபா பெறுமதியான ‘பா’ களையும் எடுத்துச் சென்றுள்ளனர். “கத்தியோடு வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர்கள் வீட்டு முற்றத்தில் நெசவு உற்பத்திக்காக போடப்பட்டிருந்த கைத்தறி உபகரணங்களை