Back to homepage

Tag "நூல் வெளியீடு"

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு 0

🕔4.Oct 2020

– நூருள் ஹுதா உமர் – மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியை பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய ‘சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்’ எனும் தலைப்பிலான கவிதை நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அச் சங்கத்தின் தலைவரும், இலக்கிய

மேலும்...
காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூல் வெளியீட்டு விழா

காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ நூல் வெளியீட்டு விழா 0

🕔2.Dec 2019

– எம்.வை. அமீர் – ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். காஸிம் எழுதிய ‘கரைவாகு அன்றும் இன்றும்’ எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருதின் வரலாற்றை கூறும் வகையில் எழுதப்பட்ட மேற்படி நூலின் வெளியீட்டு விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.

மேலும்...
வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு

வெலிகம றிம்ஸா எழுதிய, ‘விடியல்’ நூல் வெளியீடு 0

🕔3.Dec 2018

– அஷ்ரப் ஏ சமத் –வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘விடியல்’ எனும் நுாலின் வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் முதல் பிரதியினை இலக்கியப் புரவலா் ஹாசீம் உமா் முன்னிலையில் ஏ.ஆர்.எம். அரூஸ் பெற்றுக் கொண்டார். முன்னாள் பிரதியமைச்சா்  எம்.எஸ்.

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீனின் ‘சாட்சியங்கள்’ நூல், காத்தான்குடியில் இன்று வெளியீடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீனின் ‘சாட்சியங்கள்’ நூல், காத்தான்குடியில் இன்று வெளியீடு 0

🕔12.Oct 2018

– அஹமட் – சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் எழுதிய ‘சாட்சியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகள் 3.30 மணிக்கு காத்தான்குடி ‘பீச்வே’ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, அந்த அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமை தாங்கவுள்ளார். இவ்விழாவில்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு 0

🕔19.Oct 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –சாய்ந்தமருது எம்.எம்.எம். நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்: சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை’ எனும் நூல், சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.மருதம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்ட மேற்படி நூலின் வெளியீட்டு நிகழ்வுக்கு டொக்டர் என். ஆரீப் தலைமை தாங்கினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்

மேலும்...
றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி

றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி 0

🕔26.Dec 2016

– எம்.வை. அமீர் – சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி. எஸ்.எல். றியாஸ் எழுதிய “Interview  Techniques and Skills”  எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம். நிஜாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரஸ்

மேலும்...
தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்கள் வெளியீடு

தெளிவத்தை ஜோசப்பின் மூன்று நூல்கள் வெளியீடு 0

🕔5.Nov 2016

– க. கிஷாந்தன் – எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாம் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’, ‘காலங்கள் சாவதில்லை’ மற்றும்  ‘நாமிருக்கும் நாடே’ ஆகிய மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை ஹட்டன் சமூக நிறுவனத்தில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் தலைமையில், மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், விசேட

மேலும்...
ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு

ஆசிரிய ஆலோசகர் மன்சூர் எழுதிய நூல் வெளியீடு 0

🕔4.Sep 2016

– எம்.வை. அமீர் – ஆசிரிய ஆலோசகர் அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்’ எனும் நூல் அறிமுகவிழா, அக்கரைப்பற்று ரி.எப்.சி. மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. ஐ.ஏ.எல்.எம். அக்கரைப்பற்று நிறுவனத்தின் தலைவர் முஹம்மத் ஆப்தீன் ஷிஹார்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ‘BCAS’ கம்பஸ் கல்விநிறுவனம் மற்றும்

மேலும்...
கலாபூசணம் ஆதம்பாவா எழுதிய, ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ நூல் வெளியீடு

கலாபூசணம் ஆதம்பாவா எழுதிய, ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ நூல் வெளியீடு 0

🕔28.Sep 2015

– அஸ்ஹர் இப்றாஹிம் –சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொலைக்கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாபபூசணம்  எம்.எம். ஆதம்பாவா எழுதிய ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது பரடைஸ்  மண்டபத்தில் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்

மேலும்...
ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு

ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் எம்.ரி. ரஸ்மின் எழுதிய, இரண்டு நூல்கள் வெளியீடு 0

🕔5.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –சட்டத்தரணி ஹஸனாஹ் சேகு இஸ்ஸதீன் மற்றும் ஊடகவியலாளர் எம்.ரி. ரஸ்மின் ஆகியோர் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை, வெள்ளவத்தை குளோபர் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் – பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சிறப்பு அதியாகவும் கலந்து கொண்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்