Back to homepage

Tag "நுகர்வோர் அதிகார சபை"

வரி விதிப்பு தவறு என்கிறீர்களா; அப்படியென்றால் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர்: அமைச்சர் நலின் சொல்கிறார்

வரி விதிப்பு தவறு என்கிறீர்களா; அப்படியென்றால் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர்: அமைச்சர் நலின் சொல்கிறார் 0

🕔4.Jan 2024

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெணான்டோ தெரிவித்தார். நுகர்வோர் அதிகார சபைக்கான வேலைத்திட்டம் இவ்வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதனால் நுகர்வோர் உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படும் எனவும்

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன 0

🕔16.Mar 2022

பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 04 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை ஹம்பாந்தோட்ட அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டன. இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி, சில

மேலும்...
நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது

நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது 0

🕔4.Dec 2021

சமையல் எரிவாயுவை சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிற்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. நேற்று முன்தினம் (2) காலை தொடக்கம், மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம்

மேலும்...
நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார்

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார் 0

🕔19.Sep 2021

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவுக்கு அடுத்த வாரம் வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அழுத்தம் பிரயோகித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள்

மேலும்...
‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Sep 2021

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்ற

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது 0

🕔30.Aug 2021

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 04 களஞ்சியசாலைகளில்

மேலும்...
சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி

சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி 0

🕔12.Aug 2021

லாஃப் சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 363 ரூபாவினாலும், 05 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் சிலிண்டர் 1856 ரூபாவுக்கும், 05 கிலோகிராம் சிலிண்டர் 743

மேலும்...
கால்மிதியில் இலங்கை தேசியக் கொடி: அமேசானில் விற்பனை

கால்மிதியில் இலங்கை தேசியக் கொடி: அமேசானில் விற்பனை 0

🕔12.Mar 2021

இலங்கையின் தேசிய கொடியை – கால் மிதியில் காட்சிப்படுத்தி, அதனை உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் விற்பனைக்காக இணையச் சந்தையில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம், மேற்படி கால்மிதியை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், சிங்கப்பூரில் இருந்து இந்த

மேலும்...
சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது 0

🕔2.Apr 2019

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று திங்கட்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள், முறை கேடான வகையில்  தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை நீல  சவர்க்காரக் கட்டிகளையும், 250 பார்சோப்

மேலும்...
பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔7.Feb 2019

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு,

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2018

சமையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியுள்ளது. நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த  விலை அதிகரிப்புக்கான அனுமதி

மேலும்...
கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல்

கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல் 0

🕔13.Mar 2017

கண்டியில் இருவேறு தொழில்சாலைகளில் 15 லட்சத்து 90 ஆயிரம் தரமற்ற தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றினர். இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது தயாரிக்கப்பட்ட இந்த தீப்பெட்டிகள்  சுமார் 95 இலட்சம் ரூபாய்  பெறுமதியாவையாகும்.  பேராதனை, அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டித்  தொழிற்சாலையிலிருந்து எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் அற்ற தலா 720 தீப்பெட்டிகளைக் கொண்ட 2,000

மேலும்...
சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 0

🕔2.Jun 2016

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் உள்ளிட்ட ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்பபட்டுள்ளன. இதற்கமைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்