Back to homepage

Tag "நீர் வழங்கல் அதிகார சபை"

நீர் கட்டணம் செலுத்தத் தவறிய 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணம் செலுத்தத் தவறிய 90 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் விநியோகம் துண்டிப்பு 0

🕔16.Jul 2023

நீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 90617 பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை நீர் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 5277 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தினுள் 29

மேலும்...
நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2023

நீர் கட்டணத்தை விரைவில் உயர்த்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் பதில் பணிப்பாளர் என்.கே. ரணதுங்க இன்று (27) தெரிவித்துள்ளார். மின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டதால் அதிக செலவைநீர் வழங்கல் அதிகார சபை ஏற்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். “மின்சாரக் கட்டண உயர்வால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த

மேலும்...
மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

உயிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த

மேலும்...
ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா? 0

🕔29.Dec 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள

மேலும்...
மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔6.Jun 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கடந்த

மேலும்...
நீர் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு

நீர் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு 0

🕔19.Jul 2020

நீர் கட்டணத்தைச் செலுத்துவதற்கு பாவனையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருட இறுதி வரை பாவனையாளர்களின் நீர் இணைப்பைத் துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவ்வருடம் மார்ச், ஏப்ரல் மற்றும்

மேலும்...
ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு

ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔7.Aug 2019

அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கீழ் உள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.எம். இம்தியாஸ் என்பவர், கடந்த ஜுலை மாதம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செய்த

மேலும்...
ஹக்கீமுக்கு பட்டாசு வெடிக்க, நீர்வழங்கல் அதிகார சபை ஊழியர்களிடம், அக்கரைப்பற்றில் பணம் வசூல்

ஹக்கீமுக்கு பட்டாசு வெடிக்க, நீர்வழங்கல் அதிகார சபை ஊழியர்களிடம், அக்கரைப்பற்றில் பணம் வசூல் 0

🕔30.Dec 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, அதனைக் கொண்டாடும் வகையில் பட்டாசு கொழுத்துவதற்காக, நீர்வழங்கல் அதிகார சபையில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களிடம் பணம் அறவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த மு.காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரே, இவ்வாறு பணம் வசூலித்துள்ளார். நீர்

மேலும்...
அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல்

அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயம் பிரிக்கப்படவுள்ளது: தவம் தகவல் 0

🕔10.Jul 2018

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றிலுள்ள நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் ஒன்றினைப்போல் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஒரு பிராந்தியக் காரியாலயம் அமைக்கப்படவுள்ளது என்று, கிழக்கு மாகாண முன்னாள்  உறுப்பினரும், மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் கீழுள்ள நீரிணைப்புக்களில் 40 ஆயிரம் இணைப்புக்களைப் பிரித்தெடுத்தே,

மேலும்...
சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு 0

🕔24.Jan 2018

 முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பேஸ்புக் பதிவொன்றுக்கு கருத்துக்களை  எழுதியிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருடன், சபீக் ரஜாப்தீன் எழுத்து மூலம் விவாதித்திருந்ததோடு, கிழக்கு மாகாண மக்களை மிகவும்

மேலும்...
நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர்

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர் 0

🕔29.Jun 2017

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அதிகார சபை தொடர்ச்சியாக செயற்படுவதென்றால், நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நீருக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை என, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்...
கட்டணத்தை அதிகரித்து விட்டு, காற்றை அனுப்புகிறார்: ஹக்கீம் மீது நீர்ப் பாவனையாளர்கள் ‘கடுப்பு’

கட்டணத்தை அதிகரித்து விட்டு, காற்றை அனுப்புகிறார்: ஹக்கீம் மீது நீர்ப் பாவனையாளர்கள் ‘கடுப்பு’ 0

🕔6.May 2017

– எம். பர்விஸ் – புத்தளத்தின் புற நகர் பகுதிகளில் – நீர் வழங்கல் அதிகார சபையினூடாக நீரைப் பெறும் பாவனையாளர்களுக்கு, நீருக்கு பதிலாக வெறும் காற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கடந்த மூன்று வாரங்களாக மேற்படி பிரதேசங்களிலுள்ள குழாய்களில், நீருக்குப் பதிலாக காற்றை அனுப்பும் மோசமான நிலை நீடிப்பதாகவும்,

மேலும்...
ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம்

ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம் 0

🕔1.Jan 2016

– மப்றூக் – ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே ஊழல், மோசடி மற்றும் தொழில் ரீதியான இடர்கள் போன்றவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீம் தெரிவித்தார். புது வருடத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்