Back to homepage

Tag "நீதிவான் நீதிமன்றம்"

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔25.Oct 2018

– மப்றூக் – கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது 0

🕔25.Oct 2018

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையையும், அப்போது அங்கிருந்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது சந்தேக நபர்களை

மேலும்...
அம்பாறை வன்முறை; குற்றவாளிகளை பிடிக்க, அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

அம்பாறை வன்முறை; குற்றவாளிகளை பிடிக்க, அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Mar 2018

அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை வன்முறைகள் தொடா்பான வழக்கு விசாரணை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவங்கள் தொடர்பாக

மேலும்...
வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2018

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கோரி நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட

மேலும்...
நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு 0

🕔5.Oct 2017

ஹம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்