Back to homepage

Tag "நீதியமைச்சு"

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை 0

🕔14.Jul 2023

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law) அறிமுகப்படுத்த – நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (13) தெரிவித்தார். இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 11,27000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,

மேலும்...
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2023

இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். எனினும் தற்போது அனைத்துச் சிறைச்சாலைகளிலும் மொத்தமாக 26 ஆயிரத்து 791 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 சதவீதம்

மேலும்...
60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Oct 2021

நீதியமைச்சு, கடந்த 20 ஆண்டுகளில் திருத்தப்படாத 60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள முற்போக்கான சட்ட அமைப்பில்

மேலும்...
ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை

ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை 0

🕔13.Sep 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையாக இருக்கலாம் என, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகார அமைச்சின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க நேற்று (12) ஆங்கில ஊடகமொன்று கூறுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது

மேலும்...
காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி 0

🕔22.Jan 2021

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த

மேலும்...
சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம்

சட்டத்தரணிகளை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க தீர்மானம் 0

🕔12.Jan 2021

சட்டத்தரணிகள் 150 பேரை பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் நிலையங்களில் நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், ஒன்பது மாகாணங்களிலுமுன்ன பொலிஸ் நிலையங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் மற்றும்

மேலும்...
பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து

பெருந்தொகை வாடகைக் கட்டடத்துக்கு, நீதி அமைச்சை இடமாற்றும் தீர்மானம் ரத்து 0

🕔12.Dec 2020

நீதி அமைச்சை பெரும் தொகை வாடகையில் உலக வர்த்தக மையக் கட்டடத்துக்கு மாற்றும் தீர்மானம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல கலந்துரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. பல

மேலும்...
நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம் 0

🕔6.Dec 2020

நீதி அமைச்சினை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக வர்த்தக மையத்துக்கு இடம்மாற்ற அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் குறித்த இரண்டு வருட காலப் பகுதிக்குமாக, 400 மில்லியன் (40 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கணக்கின் அடிப்படையில் மாதமொன்றுக்கு 160 மில்லியன் (1.6 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச்

மேலும்...
மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு 0

🕔15.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி

மேலும்...
மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும்

மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும் 0

🕔12.Jul 2018

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றங்களுக்காக, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக நிதியமைச்சினால் மேற்படி பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி

மேலும்...
நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம்

நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம் 0

🕔25.Aug 2017

நீதியமைச்சராக தலதா அத்துகோரல மற்றும் புத்தசாசன அமைச்சராக காமினி ஜனவிக்ரம பெரேரா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர்,

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸவை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் ரணில் கோரிக்கை 0

🕔22.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து விஜேதாஸ ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு, விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஐ.தே.கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது. மேலும், நேற்று திங்கட்கிழமைக்குள் அமைச்சர் விஜேதாஸ ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம்

உங்களிடம் இருப்பது போல், ஹக்கீமுக்கு இருக்கவில்லை; விஜேதாச ராஜபக்சவுக்கு பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔22.Jun 2017

எந்த தனி முஸ்லிம் தலைவர்களையும் காரணம் காட்டி, சமூகத்தின் மீது நசுக்கும் பாய்ச்சலை நிகழ்த்த முற்படும் எவருக்கும் எதிராக கருத்துப் போர் தொடுப்பதிலும், ராஜ தந்திர முன்னெடுப்கபுளைச் செய்வதிலும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யவேண்டும் எனக் குரல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்