தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல் 0
– முன்ஸிப் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று சனிக்கிழமை உத்தரவிட்டார். பல்கலைக்கழகத்தின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இவர்களை கைது