ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம் 0
அமெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குலில் ஆகக்குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக் வண்டியில் வந்தவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர்.