Back to homepage

Tag "நிவாரணப் பொருட்கள்"

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்: மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்கள் விநியோகம் 0

🕔12.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், பெருமளவான பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி, அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் விநியோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா பரவுதல் காரணமாக கடந்த 16 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

மேலும்...
காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார்

காலாவதியடைந்த உணவுப் பொருட்கள் புதிய திகதியிடப்பட்டு விநியோகம்: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றொரு மோசடி குறித்து புகார் 0

🕔10.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு அரசாங்க நிதியில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில், காலாவதியான உணவுப் பொருட்களுக்கு, புதிய திகதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் மேற்படி நிவாரணப் பொருட்கள் 2014ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு காலாவதியடைந்தவை எனவும், அந்த நூடில்ஸ் பொதிகளிலுள்ள பழைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்