Back to homepage

Tag "நில அதிர்வு"

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம் 0

🕔8.Oct 2023

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இதுவரையில் 120 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே இந்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 120 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில்

மேலும்...
நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு

நாட்டில் இந்த வருடம் 16 நில அதிர்வுகள் பதிவு 0

🕔26.Sep 2023

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்16 நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.  அவற்றில் 06 நில அதிர்வுகள் புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், நேற்றிரவு மொனராகலை – புத்தல பகுதியில்

மேலும்...
புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு 0

🕔22.Feb 2023

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை

மேலும்...
வெல்லவாய பகுதியில் சிறயளவில் நில அதிர்வு

வெல்லவாய பகுதியில் சிறயளவில் நில அதிர்வு 0

🕔10.Feb 2023

வெல்லவாய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 03 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த சிறு அளவிலான நில அதிர்வானது, நாட்டிலுள்ள அனைத்து, நில அதிர்வு உணர் கருவிகளிலும்

மேலும்...
கண்டி மாவட்டத்தில் நில அதிர்வு

கண்டி மாவட்டத்தில் நில அதிர்வு 0

🕔18.Nov 2020

கண்டி மாவட்டத்தில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 9.28 அளவில் இந்த நில அதிர்வு பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க

மேலும்...
இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை 0

🕔12.Feb 2020

இந்து சமுத்திரப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை, நில அதிர்வுவொன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பக்க திசையில் இந்த அதிர்வு நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.34 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிர்வு 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம்

மேலும்...
திருகோணமலையில் நில அதிர்வு

திருகோணமலையில் நில அதிர்வு 0

🕔15.Sep 2018

திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 3.5க்கும் 3.8க்கும் இடையிலான றிக்டர் அளவு நில அதிர்வே உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார். இருந்த போதிலும், மேற்படி நில அதிர்வு

மேலும்...
இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு

இலங்கைக்கு தெற்கே 5.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு 0

🕔16.Apr 2017

இலங்கைக்கு தெற்காக பகுதியில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தில் நிலம் அதிர்வு ஏற்பட்டது. மாத்தறையிலிருந்து 1498.5 கிலோமீற்றர் தொலைவிலும், தங்காலையிலிருந்து 1504.1 கிலோமீற்றர் தொலைவிலும், வெலிகமவிலிருந்து 1512 கிலோமீற்றர் தொலைவிலும் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அதிர்வு 5.7 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நில

மேலும்...
இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது

இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது 0

🕔30.Oct 2016

இத்தாலியின் நோசியா நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டமையினால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியிருந்ததோடு, பல நகரங்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று

மேலும்...
காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை

காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை 0

🕔27.Sep 2016

காலியில் இன்று சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். காலி – ஹபுகல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை  5.30 மணியளவில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டது. ஆயினும், இந்த அதிர்வினால் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது. எவ்வாறாயினும் ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு

மேலும்...
இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு 0

🕔6.Mar 2016

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.15 மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது. பலாங்கொடை நகரை மையமாக கொண்டு  இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்