Back to homepage

Tag "நிலாவெளி"

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔7.Mar 2021

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநீக்கம்

மேலும்...
நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது

நிலாவெளி ஹோட்டல்களில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்கள் கைது 0

🕔2.Apr 2020

திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் மறைந்திருந்த 07 வெளிநாட்டவர்களை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களினதும் உரிமையாளர்களையும் நேற்று புதன்கிழமை இரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவின் உத்தரவுக்கு இணங்க, இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு தலைமறைவாகி இருந்தவர்களில் அமெரிக்க

மேலும்...
பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை 0

🕔2.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. நிலாவெளி – ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் ஆனந்தபுரியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுப் பெண்ணொருவரை தொலைபேசி

மேலும்...
நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔6.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக கரையெதுங்கியவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர். குறித்த சடலத்துடன், அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்படி நபரின் பெயர் பூமி துரை என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்