Back to homepage

Tag "நிமல் புஞ்சிஹேவா"

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை 0

🕔12.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின்

மேலும்...
புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும்

புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபா கிடைக்காது விட்டால், தபால் மூல வாக்களிப்புக்கு புதிய திகதி அறிவிக்க நேரிடும் 0

🕔12.Mar 2023

திறைசேரி 500 மில்லியன் ரூபாயை எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழங்காவிட்டா,ல் தபால்மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று

மேலும்...
தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔3.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான புதிய திகதி இன்று (03) அறிவிக்கப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடினர். நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக தலைவர், பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்

மேலும்...
சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில்

சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைப்பு விடுக்கப்பட்டதாக, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று (23) கூறியுள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு

மேலும்...
கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே, கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க

மேலும்...
தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு

தேர்தல் நடவடிக்கை அத்தியவசிய சேவை கிடையாது; அதனால் காசு வழங்க முடியாது: ஆணைக்குழுவிடம் கை விரித்தது நிதியமைச்சு 0

🕔17.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது, தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் கடினம் என, நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருக்கிறார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும்...
தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி

மேலும்...
தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர்

தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர் 0

🕔14.Feb 2023

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை – திட்டமிட்ட வகையில் நாளை (15) முதல் விநியோகிக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவுக்கும், கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (14) இடம் பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிய பணம் செலுத்தப்படும்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது 0

🕔9.Feb 2023

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், எந்தவித இடையூறும் இன்றி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத்

மேலும்...
தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை 0

🕔5.Feb 2023

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அடிப்படைச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, இந்த மாதத்துக்கு 770

மேலும்...
பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார்

பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார் 0

🕔1.Feb 2023

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், பதவி விலகவில்லை என்று தெரியவந்துள்ளது. அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் – அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின. அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம்

மேலும்...
இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை

இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை 0

🕔18.Mar 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய

மேலும்...
38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு

38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔10.Mar 2021

38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போதுவரை கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான, சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதும் கட்சிகளைப் பதிவதில் புதிய நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டமையை அடுத்து, அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம் 0

🕔19.Jan 2021

– அஷ்ரப் ஏ சமத் – புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அங்கு வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது என, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார். சுயாதீன தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா , ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தோ்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்