Back to homepage

Tag "நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு"

ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு

ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔7.Aug 2019

அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கீழ் உள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.எம். இம்தியாஸ் என்பவர், கடந்த ஜுலை மாதம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செய்த

மேலும்...
அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர் 0

🕔6.Sep 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார். கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின்

மேலும்...
நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔6.Jul 2017

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில்

மேலும்...
மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம் 0

🕔4.Nov 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதற்கு முன்னதாக, ஊடகங்களிடம் பேசிய அவர்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற 125 பில்லியன் ரூபா மோசடியை விடவும், அனுமதிப்பத்திரத்துடன் நான் வாகனம் கொண்டு வந்ததுதான் பாரிய ஊழலா” என கேள்வி எழுப்பினார். “தற்போது விசாரணைகளுக்காக செல்கின்றேன். வந்து மிகுதி கருத்தை

மேலும்...
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச 0

🕔14.Sep 2016

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல் வீரவன்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தது. இதற்கமையவே அவர் வருகை தந்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகன தவறாகப் பயன்படுத்தியமை மற்றும்

மேலும்...
விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்