Back to homepage

Tag "நாவிதன்வெளி"

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Sep 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர்  தொடர்பில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபர், அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம்   தகவல் கோரியதாக, கல்முனை

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு 0

🕔6.Aug 2021

– தம்பி – நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பில் தான் கொண்டுவருதவற்கு முயற்சித்த பிரேரணையை – நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் தவிசாளர் தட்டிக் கழித்து விட்டார் எனவும் அச்சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் என். தர்ஷினி குற்றஞ்சாட்டினார். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக கடந்த வருடம்

மேலும்...
நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர்

நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர் 0

🕔6.Apr 2020

– எம்.எம். ஜபீர் – நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நிலையில் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 46 பேர் இன்று திங்கட்கிழமை மருத்துவ சான்றிதழ் வழங்கி விடுவிக்கப்பட்டனர். கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் நாடு

மேலும்...
நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு

நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு 0

🕔22.Aug 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. மோகனகுமார்

மேலும்...
மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔12.Feb 2019

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று செவ்வாய்கிழமை மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பில் சந்தித்த அவர்கள், இனி மக்கள் காங்கிரஸில் இணைந்தே தாம் பயணிக்கவுள்ளதாக உறுதி வழங்கினர். முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழுவின் முன்னாள் தலைவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்