Back to homepage

Tag "நாவலப்பிட்டி"

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த 0

🕔15.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு

மேலும்...
நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது

நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது 0

🕔15.Jul 2021

நாவலப்பிட்டி நகரசபை – பொதுஜன பெரமுன கட்சியின் வசமானது. ஏற்கனவே இந்த சபையானது ஐக்கிய தேசியக்க கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் வசம் இருந்தது. இவ்வாறு யானைச் சின்னத்தில் தெரிவானவர்களில் பெரும்பான்மையானோர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வாக்கெடுப்பில் யானைச் சின்னத்தில் தெரிவான 04 உறுப்பினர்கள் பொதுஜன

மேலும்...
முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் 0

🕔16.Feb 2021

– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார். நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிநேற்று திங்கட்கிழிமை மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி

மேலும்...
அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ

அரசியலமைப்பிலும் முஸ்லிம் தலைவர்கள் கோட்டை விடக் கூடாது: நாமல் ராஜபக்ஷ 0

🕔8.Jan 2019

முஸ்லிம் கட்சி தலைவர்கள் மாகாண சபை திருத்த சட்டத் திருத்தத்தில் கோட்டை விட்டதுபோல, அரசியலமைப்பிலும் கோட்டை விட்டு விடக் கூடாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவலப்பிட்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும்

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி 0

🕔26.Apr 2018

– க. கிஷாந்தன் –மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று வியாழக்கிழமை மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ளமை காரணமாக, நீர் வெளியேறி

மேலும்...
முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம்

முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம் 0

🕔9.Jun 2017

– க. கிஷாந்தன் –நாவலபிட்டி பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை  தீயினால் முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு எரிந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...
ஐம்பது அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 53 பேர் படு காயம்

ஐம்பது அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 53 பேர் படு காயம் 0

🕔5.Apr 2017

– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி – குருந்துவத்தை பிரதான வீதியில், செம்ரோக் எனும் இடத்தில் பஸ் வண்டி இன்று புதன்கிழமை மதியம் விபத்துக்குள்ளானதில் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பகுதியிலிருந்து குருந்துவத்தை பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி, வீதியை விட்டு விலகி சுமார் 50

மேலும்...
06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி

06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி 0

🕔10.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற போதே, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம்

கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர், பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்,

மேலும்...
காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம்

காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம் 0

🕔19.Jan 2017

காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர் சுமார் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ள அதிசயம், கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பத்மகுமாரி எனும் 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மீண்டுள்ளார். காணாமல் போகும் போது அவருக்கு 18 வயதாக இருந்தது. இவர் காணாமல் போன நிலையில், இவரின் உறவினர்கள், காணாமல் போனவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈட்டினையும் பெற்றுள்ளனர்.

மேலும்...
லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில்

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து; படுகாயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் 0

🕔4.Nov 2016

– க.கிஷாந்தன் – லொறியும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து கொட்டகலை நகரப் பகுதியில்  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கொட்டகலை பகுதியிலிருந்து கொட்டகலை ஹரிங்டன் தோட்ட பகுதிக்கு சென்ற லொறியும், மோட்டார் சைக்கிளும் கொட்டகலை புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது

மேலும்...
பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில்

பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில் 0

🕔9.Jul 2016

– க.கிஷாந்தன் – பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,  மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்...
காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு 0

🕔29.Nov 2015

– க. கிஷாந்தன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த மோகனராஜ் பிரியந்தினி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், இது

மேலும்...
நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி 0

🕔17.Sep 2015

– க.கிஷாந்தன் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தைச்  சேர்ந்த 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலை விட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்