Back to homepage

Tag "நாம் ஊடகர் பேரவை"

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும்

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும் 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவகரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.சி.எம். சமீர் ஆகியோரை கௌரவித்து, அண்மையை வெள்ள அனர்த்தத்தின் போது – பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் உணவுகள் சமைத்து வழங்கி உதவிய சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு

“நம்மவரைக் கொண்டாடுவோம்”: முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோருக்கான கௌரவ நிகழ்வு 0

🕔27.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபரும் முன்னாள் பிரதேச செயலாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா அவர்களின் நற்பணியைக் கௌரவிப்பதோடு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – தன்னார்வத்துடன் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கிய ‘சேனையூர் இளைஞர் அமைப்பு’ உறுப்பினர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நம்மவரைக் கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வு நாளை (28)

மேலும்...
‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு 0

🕔20.Apr 2023

‘நாம் ஊடகர் பேரவை’யின் (We Journalists Forum) உப தலைவர் ரி.கே. றஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது. அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ‘நாம் ஊடகர் பேரவை’யின் செயலாளர் ஏ.சி. றிசாட் தலைமை தாங்கினார். இதன்போது சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்ற

மேலும்...
அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு

அமைச்சரின் இணைப்பாளராக நியமனம் பெற்ற றிசாத் ஏ காதர்; நாம் ஊடகர் பேரவையினால் கௌரவிப்பு 0

🕔22.Sep 2020

– முன்ஸிப் – நாம் ஊடகர் பேரவையின் (We Journalists Forum) பொருளாளர் றிசாத் ஏ காதர், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளராக நியமனம் பெற்றமையை அடுத்து, அவரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வொன்றினை நேற்று திங்கட்கிழமை இரவு – நாம் ஊடகர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. நாம் ஊடகர்

மேலும்...
புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில்  அங்குரார்ப்பணம்

புதிய ஊடகவியலாளர் அமைப்பு அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் 0

🕔1.Sep 2020

– ஏ.பி. அப்துல் கபூர், படம்: என்.எம். சப்னாஸ் – ‘நாம் ஊடகர் பேரவை’ (We journalists forum) எனும் பெயரில் ஊடகவியலாளர்களுக்கான புதிய அமைபொன்று இன்று செவ்வாய்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மேற்படி அமைப்பின் தலைவராக ஊடகவியலாளரும் பிபிசி செய்தியாருமான யூ.எல். மப்றூக் ஏகமனதாகத் தெரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்