Back to homepage

Tag "நாட்டு வைத்தியர்"

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார் 0

🕔23.Jan 2021

கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார். சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் தனது மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு ஏன் உரிய பலன்கிடைக்காமல் போனது என்பதற்கான விளக்கத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மது அருந்தினாலோ,

மேலும்...
நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர்

நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர் 0

🕔8.Dec 2020

கொரோனாவுக்கான மருந்து எனக் கூறி தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியர் ஒருவர் – தனது வீட்டின் முன்பாக வைத்து, இன்று 05 ஆயிரம் குடும்பங்களுக்கு அதனை வழங்கி வைத்தார். கேகாலை, ஹெட்டிமுல்ல – உமாகம பகுதியில் இவ்வாறு அவர் இந்த மருந்தை வழங்கி வைத்தார். ஏற்கனவே இவர் இவ்வாறு மருந்தை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தமையினால், அவரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்