Back to homepage

Tag "நாட்டார் பாடல்கள்"

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்: அழிவின் விளிம்பில் வாய்வழி இலக்கியம் 0

🕔30.Jan 2020

– யூ.எல். மப்றூக் – தனது மனதுக்குப் பிடித்த பெண்னை நினைத்து, ஏங்கித் தவிக்கும் ஆண் ஒருவனின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் கீழுள்ள வரிகள் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நாட்டார் பாடலொன்றின் சில அடிகளாகும். “மாடப் புறாவேமாசுபடாச் சித்திரமேகோடைக் கனவினிலேகொதிக்கிறன்டி உன்னால…” “நினைத்தால் கவலநித்திரையில் ஓர் நடுக்கம்நெஞ்சில் பெருஞ்சலிப்பு – என்றநீலவண்டே ஒன்னால…” கிழக்கு

மேலும்...
நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் முன்னணி செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் நாட்டார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்