Back to homepage

Tag "நாடாளுமன்ற தெரிவிக்குழு"

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔5.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “சேனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேவைப்பட்டால் சர்வதேச மட்ட விசாரணைகளும் நடத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன?

சஹ்ரானை நீங்கள் சந்தித்த படம் வெளியானதே: தெரிவுக் குழு முன்னிலையில் றிசாட்: சொன்ன பதில் என்ன? 0

🕔28.Jun 2019

– ஆர். சிவராஜா – “வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலைத் தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை. அவ்வறு கூறுகின்றவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை ஒழிக்க அரசாங்கம் செயல்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க

மேலும்...
அச்சமூட்டும் கட்டுக் கதைகள்

அச்சமூட்டும் கட்டுக் கதைகள் 0

🕔18.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.     கடந்த பத்தாண்டுகளாக,

மேலும்...
தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன 0

🕔17.Jun 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்

மேலும்...
சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம்

சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம் 0

🕔11.Jun 2019

நாடாளுமன்ற தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட

மேலும்...
காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம்

காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம் 0

🕔24.May 2019

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காகவே, தான் அந்தத் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக, காவிந்த எம்.பி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் ராஜித்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தெரிவுக் குழுவின் மேலதிக உறுப்பினராக,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம்

ஈஸ்டர் தின தாக்குதலை ஆராய, நாடாளுமன்ற தெரிவிக்குழு நியமனம் 0

🕔23.May 2019

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு பற்றி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை இது தொடர்பான அறிவித்தலை சபையில் வெளியிட்டார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்தக் குழுவில் 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரவி கருணாநாயக், நாடாளுமன்ற

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை 0

🕔22.Mar 2019

“வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயார்” என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ”இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய, சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவு

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார்

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார் 0

🕔23.Nov 2018

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அதற்கிணங்க; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் வீரசன்ச ஆகிய 05 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரியெல்ல, ரஊப் ஹக்கீம், றிசாட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்