Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்கள்"

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு 0

🕔11.Mar 2024

– றிசாத் ஏ காதர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என, மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது – அவர் இதனைக் கூறினார். கிழக்கு

மேலும்...
அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்

அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் 0

🕔5.Mar 2024

உயர் பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பில் எழுந்துள்ள கவலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய சபாநாயகர்; உயர் பதவிகளை வகிக்கும் அரச உத்தியோகத்தர்களை எந்தவித அடிப்படையும் இன்றியும், பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
16 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை, செலுத்தாமல் ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

16 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை, செலுத்தாமல் ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 0

🕔27.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்காக செலுத்தப்பட்ட வேண்டிய 16 மில்லியன் ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில், 74 மின் இணைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்தப்பட்டவில்லையென அந்த திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 74 மின் இணைப்புகளில் 29 இணைப்புகளுக்காக

மேலும்...
‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு

‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு 0

🕔20.Sep 2023

ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த வருடம் இடம்பெற்ற‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது, சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்காக அரசாங்கம் வழங்க வேண்டிய நஷ்டஈடு 1,414 மில்லியன் ரூபா என அறிக்கைகள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 714 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 எம்.பி.க்களுக்கு முழு இழப்பீடு வழங்கவும்

மேலும்...
மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

உயிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த

மேலும்...
உத்தியோகபூர்வ  இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை

உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை 0

🕔25.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த 13 பேர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து – மேற்படி

மேலும்...
நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி

நீர்க் கட்டணத்துக்கு டிமிக்கி விடும் 40 எம்.பிக்கள்; 10 மில்லியன் ரூபா நிலுவை: ஒருவர் மட்டும் 18 லட்சம் ரூபா பாக்கி 0

🕔17.Dec 2021

அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர், 10 மில்லியன் ரூபா வரை, நீர்க் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேரின் வீடுகளுக்கான நீர்க் கட்டணத் தொகையில் நிலுவை உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 40 பேரில் தற்போதைய அரசாங்கத்தில் சிலர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை:   எத்தனை பேர் என்பதும் அம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை: எத்தனை பேர் என்பதும் அம்பலம் 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே ஓகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி 0

🕔6.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயகவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சிக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை பொதுஜன பெரமுனவின்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு 0

🕔14.Feb 2021

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்று (13) கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கூடியது. நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த

மேலும்...
சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு 0

🕔10.Aug 2020

தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தலில் வெற்றிபெற்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர் 0

🕔18.Jun 2020

மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்

மேலும்...
கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு

கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு 0

🕔30.Apr 2020

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, முன்னைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், முன்னைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்திருந்த நிலையிலேயே, முன்னைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதமர்

மேலும்...
கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல 0

🕔23.Feb 2019

கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கும் எவரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். வத்தேகம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர்

மேலும்...
ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு

ஒரே நேரத்தில் 06 பேர் மட்டும்: நாடாளுமன்றில் கட்டுப்பாடு 0

🕔8.Feb 2019

நாடாளுமன்றத்திலுள்ள பாரம் தூக்கிகளில் (லிஃப்ட்) 06 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் செல்ல முடியும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலுள்ள ‘லிஃப்ட்’ இல், சென்ற உறுப்பினர்கள், அதில் நேற்றைய தினம் சிக்கிக் கொண்டமையை அடுத்தே, இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறித்த  ‘லிஃப்ட்’ இல், நேற்று ஒரே நேரத்தில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்தமையினால், அதில் அவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்